பிரபாகரன் கொலை-இலங்கை முழுவதும் உஷார் நிலை
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதால், தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் தலைநகர் கொழும்பு மிக பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் அனைவரும் இன்று காலை நடந்த சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.
இதையடுத்து தலைநகர் கொழும்பு பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தால், உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. இதேபோல நாட்டின் பிற பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இயல்பு நிலை - பிரதமர் விக்கிரமநாயகே
இதற்கிடையே, பிரபாகரன் மரணம் குறித்து பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே கூறுகையில், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் நாங்கள் மீட்டு விட்டோம்.
விரைவில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பும் என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications