அடையார் ஆற்றின் மீது அமையும் ரன்வே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அடையார் ஆற்றின் மீது ரன்வே அமைக்கப்படவுள்ளது.
சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அடையாரை ஒட்டியுள்ள பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரன்வேயின் நீளம் அதிகரிக்கப்படுகிறது.
இதற்காக அடையார் ஆற்றின் மீதும் ரன்வே போடப்படவுள்ளது. இதற்காக தனியாக ஒரு பெரிய பாலம் கட்டப்படுகிறது. அதன் மேல் ரன்வே அமைகிறது. அதன் நீளம் 462 மீட்டர் கொண்டதாகவும், அகலம் 200 மீட்டராகவம் இருக்கும்.
ஆற்றின் மீது ரன்வே அமைக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.
ரூ. 156 கோடி செலவில் அமையும் இந்த ரன்வேயை 15 மாதங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரன்வே அமைப்பதற்கான பூமி பூஜை மணப்பாக்கத்தில் உள்ள அடையார் ஆற்றங்கரையில் நடந்தது.
More From
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications