சென்னை-பினாங் புதிய விமான சேவை
Subscribe to Oneindia Tamil
ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங் மாகாணத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை துவக்க போவதாக ஏர் ஏசியா அறிவித்துள்ளது.
நேற்று ஏர் ஏசியா நிறுவனம் பினாங்கி்ல் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை ஆரம்பித்தது. அப்போது ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாதுக் செரி பெர்ணான்டஸ் கூறுகையில், பினாங் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய விமான சேவையை இயக்க மலேசிய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.
விரைவில் இந்த தினசரி விமான சேவை துவக்கப்படும்.
விமான போக்குவரத்து என்பது கடும் போட்டிகளை கொண்ட துறை. இதனால் எங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியான விமான சேவையை தொடர்ந்து வழங்குவோம் என்றார்.
More From
-
கடலில் விரியும் ‘மெகா’ பிளான்.. சென்னையை அடியோடு மாற்ற போகும் திட்டம் இதுதான்.. ப்ளூ பிரிண்ட் ரெடி -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு?












Click it and Unblock the Notifications