தமிழகத்தில் 5 எஸ்.பிக்கள் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்கிறது. நேற்று ஐந்து கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

2 நாட்களுக்கு முன்புதான் 9 கண்காணி்ப்பாளர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஐந்து பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

- சென்னை (தெற்கு) போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மனோகரன் மதுரை புறநகர் மாவட்ட கண்காணிப்பாளராக சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

- மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தேனி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

- தேனி மாவட்ட எஸ்.பி. தேன்மொழி மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- திருச்சி ரயில்வே எஸ்.பி. சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

- திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாரி நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+