பிலிபித்-வருண் வெற்றியை எதிர்த்து மாமா வழக்கு
Subscribe to Oneindia Tamil

குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக துவேஷமான கருத்துக்களைக் கூறி வாக்குகளைப் பெற்று வருண் காந்தி வென்றுள்ளார். எனவே இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அந்த வழக்கு கோரியுள்ளது.
இதுதொடர்பாக பிலிபித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவர் வருண் காந்தியின் தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிங்கின் வக்கீல் சர்மா கூறுகையில், குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக துவேஷக் கருத்துக்களைக் கூறி வருண் காந்தி பிரசாரம் செய்தார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123 (3) வது பிரிவின் கீழ் குற்றமாகும்.
எனவே இந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
More From
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications