பிலிபித்-வருண் வெற்றியை எதிர்த்து மாமா வழக்கு
Subscribe to Oneindia Tamil

குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக துவேஷமான கருத்துக்களைக் கூறி வாக்குகளைப் பெற்று வருண் காந்தி வென்றுள்ளார். எனவே இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அந்த வழக்கு கோரியுள்ளது.
இதுதொடர்பாக பிலிபித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவர் வருண் காந்தியின் தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிங்கின் வக்கீல் சர்மா கூறுகையில், குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக துவேஷக் கருத்துக்களைக் கூறி வருண் காந்தி பிரசாரம் செய்தார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123 (3) வது பிரிவின் கீழ் குற்றமாகும்.
எனவே இந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
More From
-
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?












Click it and Unblock the Notifications