புலிளின் கடல் ஏவுகணைகள் சிக்கின!

விடுதலைப் புலிகள் வசம் இரு்நது வந்த பகுதிகளை மீட்டுள்ள ராணுவம் தற்போது புலிகள் அப்பகுதிகளில் புதைத்து வைத்து போயுள்ள ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வன்னிப் பகுதியில் நிறைய ஆயுதங்களையும், வெடிபொருட்களையும், நீர்மூழ்கிக் கப்பலையும் கண்டுபிடித்த இலங்கை ராணுவத்தினர் தற்போது பெரிய கப்பல்களைத் தாக்கப் பயன்படும் டார்பிடோ குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
புதுக்குடிப்பாறை என்ற இடத்தில் 2 டார்பிடோ குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏவப் பயன்படுத்தும் லாஞ்சர்களையும் மீட்டுள்ளனர்.
12 அடி ஆழத்திற்கு மண்ணில் இவை புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த டார்பிடோ குண்டு, 26 அடி நீளம், 5.7 அடி சுற்றளவு கொண்டது. இவை தவிர கப்பலை தண்ணீருக்குள்ளேயே வைத்து தகர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மற்றொரு இடத்தில் சக்கரங்கள் அகற்றப்பட்ட பீரங்கி வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 9 பீரங்கிகள் மற்றும் குண்டுகளையும் அப்பகுதியிலிருந்து ராணுவத்தினர் மீட்டனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications