ரெட் கிராஸுக்கு இலங்கை உத்தரவு
கொழும்பு: தமிழர்களுக்கு செய்து வரும் நிவாரணப் பணிகளின் அளவைக் குறைத்துக் கொள்ளுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாம்.
போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்ய கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் செஞ்சிலுவைச் சங்கத்தை அனுமதித்தது இலங்கை அரசு.
இறுப்பினும் சில குறிப்பிட்ட முகாம்களுக்கு மட்டுமே செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான காம்கள் பக்கம் போக அனுமதி இல்லை.
இந்த நிலையில், தங்களது பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாம் இலங்கை அரசு.
இதன் விளைவாக கிழக்கு மாகாணத்திலிருந்து தங்களது வெளிநாட்டு பணியாளர்களை வாபஸ் பெற்றுள்ளது செஞ்சிலுவைச் சங்கம்.
இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் கூறுகையில், போர் முடிவடைந்து விட்டதால் உங்களது பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் பணியில் ஈடுபட்டிருந்த எங்களது வெளிநாட்டு ஊழியர்களைத் திரும்பப் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications