பாக். தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - மன்மோகன் சிங் அறிவுரை

இத்தாலியின் லா அக்யூலா நகரில் நடைபெற்ற ஜி 8 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நாடு திரும்பும் வழியில் விமானத்தி்ல் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்க கூறுகையில், இந்தியாவுக்கு எதிராக தனது மண்ணைப் பயன்படுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள் மீது நம்பகமான முறையில் பாகிஸ்தான் அரசு செயல்பட வேண்டும்.
அடுத்த வாரம் எகிப்தில் நடைபெறவுள்ள அணி சேரா நாடுகள் கூட்டத்தின்போது, நான் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்திக்கும்போது இதையே வலியுறுத்தவுள்ளேன்.
மும்பை தீவிரவாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தவுள்ளேன். இதுபோன்ற செயல்களுக்கு பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்பதையும் அவரிடம் சொல்லவுள்ளேன்.
தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையாக நடந்து கொள்ளுமானால், இந்த நடவடிக்கைளை அது உறுதியாக எடுக்குமானால் பாதி தொலைவை இரு நாடுகளும் கடந்து விடும்.
தீவிரவாதம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்துவேறுபாடுகள் உள்ளன. ஆனால் நான் நம்பிக்கையை விடவில்லை. நமது நாட்டுத் தூதர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலைவருடன் பேசியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசியுள்ளார். அனைத்தும் சரியான திசையில் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தெற்காசியாவில் அமைதி நிலவ அனைத்து அண்டை நாடுகளுடனும்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications