கேஜி படுகை எரிவாயு முழுவதும் அரசுக்கே சொந்தம் -முரளி தியோரா
Subscribe to Oneindia Tamil

கேஜி பேஸின் எனப்படும் கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது பெருமளவில் இயற்கை எரிவாயுவை எடுத்து வருகிறது.
இந்த எரிவாயுவை குறிப்பிட்ட விலைக்கு தனது ஆர்என்ஆர்எல் நிறுவனத்துக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தரவேண்டும் என அனில் அம்பானி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியிருப்பதாவது:
கேஜி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு அரசுக்கு சொந்தமானது. இதை முகேஷ் அம்பானியோ அனில் அம்பானியோ உரிமை கோர முடியாது.
இதற்கு மேல் தெளிவாக இந்த விஷயத்தில் சொல்ல ஒன்றுமில்லை. கோர்ட்டில் நடப்பது அவர்கள் தனிப்பட்ட விவகாரம். எரிவாயு முழுக்க அரசுக்கே சொந்தம் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும், என்றார்.
More From
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications