பேராசிரியர் சபர்வால் படுகொலை-6 குற்றவாளிகளையும் விடுவித்தது நாக்பூர் கோர்ட்
Subscribe to Oneindia Tamil

அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்தார் சபர்வால். கல்லூரி மாணவர் சங்க தேர்தலை தள்ளிப் போடுவது குறித்து அவர் ஏபிவிபி மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் சபர்வாலை கத்தியால் குத்திக் கொன்றனர்.
இந்த வழக்கை முதலில் உஜ்ஜைன் போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் கொலையாளிகள் பாஜகவின் ஒரு அங்கத்தினர் என்பதால், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திலிருந்து வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார் சபர்வாலின் மகன் ஹிமன்சு.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் வழக்கு நாக்பூர் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இன்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், போதிய ஆதாரம் இல்லாததால் 6 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications