உதவித் தொகை உயர்வு கோரி கால்நடை பயிற்சி டாக்டர்களும் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உதவித் தொகையை உயர்த்தக் கோரி கால்நடை பயிற்சி மருத்துவர்களும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ், முடித்த பயிற்சி டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், உதவித் தொகையை உயர்த்தக் கோரி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது என்று அவர்கள் கூறி விட்டனர்.
இந்த ஸ்டிரைக் காரணமாக அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் கால்நடை பயிற்சி மருத்துவர்களும் இப்போது ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.
More From
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications