சாட்சி சொல்ல வராத துணை தாசில்தாருக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: வன்கொடுமை வழக்கில் சாட்சி சொல்லாமல் டிமிக்கி கொடுத்து வந்த துணை தாசில்தாருக்கு நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் வன்கொடுமை வழக்கு ஒன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சாட்சி சொல்ல தாராபுரம் மண்டல துணை தாசில்தார் தங்கமணி, தாராபுரம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோருக்கு நீதி மன்றம்
சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இருவரும் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தனர்.
இதனால் மண்டல துணை தாசில்தார் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோருக்கு ஈரோடு செசன்ஸ் நீதிபதி ஜெயசந்திரன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications