சென்செக்ஸ் 203 புள்ளிகள் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் மிகவும் வீழ்ச்சியடைந்தது. ஆரம்பத்தில் 440 புள்ளிகளுக்கும் மேல் மளமளவென்று சரிந்த பங்குச் சந்தை குறியீட்டெண்கள், பிற்பகலுக்குப் பிறகே ஓரளவு நிலைபெறத் துவங்கியது.
நிப்டியிலும் 140 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது.
டிஎல்எப் பங்குகளில் இன்று பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. 6.5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.398க்கு கை மாறியது.
ஸ்டெரிலைட், டாடா ஸ்டீல், சன் பார்மா, ரிலையன்ஸ் இன்ப்ரா, டாடா மோட்டார்ஸ், ஜெய்ப்ரகாஷ் அஸோஸியோட்ஸ், எல் அண்ட் டி, ரிகையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ர பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டன.
இன்று விற்பனையிலிருந்த 2677 நிறுவனங்களில், 1614 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தில் கைமாறின.












Click it and Unblock the Notifications