சென்னை நீதிபதியை மிரட்டிய அமைச்சர் - நடவடிக்கை கோரி பிரதமரிடம் எம்.பிக்கள் மனு
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டியது தொடர்பான விவகாரத்தில் வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி அவரிடம் இன்று 150க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்ட புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்று பிரதமரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், 85 லோக்சபா எம்.பிக்களும், 95 ராஜ்யசபா எம்.பிக்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
அதில், இந்த விவகாரத்தை பிரதமர் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளிப்படையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
பிரதமருடனான இந்த சந்திப்பில் பாஜக, அதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த ராஜ்யசபா உருப்பினர் சந்தன் மித்ரா கூறுகையில், இதுகுறித்து விசாரித்து விட்டு பின்னர் விளக்கம் தருவதாக பிரதமர் தெரிவித்தார்.
அதேசமயம், மத்திய அமைச்சர்கள் யாரும் நீதிபதியுடன் பேசவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறி விட்ட நிலையில், மத்திய அரசு எப்படி இதில் தலையிட முடியும் என்றும் பிரதமர் எங்களிடம் கேட்டார் என்றார்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications