ஸ்டிரைக் எதிரொலி - 18ம் தேதி கூடுதல் விமானம் இயக்கும் ஏர் இந்தியா
Subscribe to Oneindia Tamil
மும்பை: தனியார் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ள ஸ்டிரைக் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18ம் தேதியன்று ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆகஸ்ட் 18ம் தேதி கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான விமானங்கள் மற்றும் கூடுதல் விமானங்கள் மூலம் கூடுதலாக 25,000 பயணிகளை அன்றைய தினம் கையாள முடியும் என்று நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications