கோவை குண்டுவெடிப்பு வழக்கு - அப்பீல் மனு மீதான விசாணை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
1998-ம் ஆண்டு கோவையில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டு வெடித்தது.
இந்த வழக்கில் கைதான அல்- உம்மா இயக்க தலைவர் பாட்ஷா உள்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனையும், மதானி உள்பட 8 பேரை விடுதலை செய்தும் கோவை தடா கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குண்டு வெடிப்பில் பலியான போலீஸ்காரரின் தந்தை வெள்ளியங்கிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த அப்பீல் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.நடராஜன் ஆஜரானார்.
More From
-
சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி -
கோவை வடவள்ளி நர்ஸ் கனிதா சஸ்பெண்ட்.. சமூக ஆர்வலரால் நடந்த பெரிய ட்விஸ்ட் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications