கோவை குண்டுவெடிப்பு வழக்கு - அப்பீல் மனு மீதான விசாணை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
1998-ம் ஆண்டு கோவையில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டு வெடித்தது.
இந்த வழக்கில் கைதான அல்- உம்மா இயக்க தலைவர் பாட்ஷா உள்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனையும், மதானி உள்பட 8 பேரை விடுதலை செய்தும் கோவை தடா கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குண்டு வெடிப்பில் பலியான போலீஸ்காரரின் தந்தை வெள்ளியங்கிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த அப்பீல் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.நடராஜன் ஆஜரானார்.
More From
-
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications