பெங்களூர்-குடிசையில் தீ: 3 குழந்தைள் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு குடிசைக்குள் இருந்த 3 குழந்தைகள் உயிருடன் கருகி உயிரிழந்தன.
ராமமூர்த்தி நகர் பகுதியில் உள்ள விஜனபுரா என்ற இடத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது குடிசை வீட்டில் 7 மற்றும் 4 வயதான இரு சிறுமிகள், 3 வயது சிறுவன் இருந்துள்ளன. தீயில் சிக்கி இந்த மூன்று சிறார்களும் உயிருடன் கருகி பிணமானார்கள்.
தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அப்போது அங்கு இல்லை. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications