மிசோரம், திரிபுரா, மணிப்பூரி்ல் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய, பர்மா எல்லைப் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று அதிகாலை 3.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவானது.
இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். ஆனால் நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications