தஸ்லிமா நஸ்ரினின் விசா 2010 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசா 2010ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் ரகசியமாக வாழ்ந்து வரும் தஸ்லிமா கடந்த 6ம் தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய உளவுப் பிரிவினர் விமான நிலையத்திலிருந்து உடனடியாக ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவரது இந்தய விசா ஆகஸ்ட் 17ம் தேதி காலாவதியாகிறது. இந் நிலையில் அவர் விசா நீட்டிப்பு கோரி விண்ணப்பித்தார்.
இதையடுத்து இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரது விசாவை 2010 பிப்ரவரி 16ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
More From
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications