பன்றி காய்ச்சல் பீதி தேவையில்லை-தமிழக அரசு

அவர் கூறுகையில்,
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பெருமளவுக்கு கட்டுக்குள் உள்ளது. எனவே மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை. மக்கள் யாரும் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட தேவையில்லை.
மேலும் 3 பரிசோதனை கூடத்துக்கு அனுமதி...
பன்றி காய்ச்சல் பரிசோதனைக்கு தேவையான மருந்துகள் நம்மிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. இதன்மூலம் நோயை குணப்படுத்திவிடலாம். பன்றி காய்ச்சல் நோய் பரிசோதனை செய்ய மேலும் மூன்று தானியார் பரிசோதனை கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மழை காலத்தில் சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது சகஜம். காய்ச்சல் ஒரு நாளில் குணமாகவில்லை என்றால் உடனடியாக பன்றி காய்ச்சல் குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
தாய்-மகளுக்கு அறிகுறி..
இந் நிலையில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதால் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து இவரது தாயார் சஞ்சனாவும் (45) இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நெய்வேலியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு...
நெய்வேலியில் ஸ்வைன் ப்ளூ பரவுவதைத் தடுக்க நிலக்கரி கழக நிர்வாகம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
என்எல்சி குடியிருப்புகளில் ராசயன மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
சாக்கடைகள், தண்ணீர் தேங்கியிருக்கம் பகுதிகளில் சரி செய்யப்பட்டு வருகிறது. அங்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மேலும், நகரில் இருக்கும் சுமார் 45 ஆயிரம் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் முககவசம் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications