கல்வீச்சு-ஓட்டப்பிடாரத்தில் 2 ஆண்டுக்கு பின் சகோதரர்கள் கைது
ஓட்டப்பிடாரம்: அரசு பஸ் மீது கல் வீசிய சகோதரர்கள் இருவரை ஓட்டப்பிடாரம் போலீசார் சுமார் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் கரும்புலி. இவரது மகன்கள் ஜேம்ஸ், ஜான். இவர்கள் இருவர் மீதும் கடந்த 2007ம் ஆண்டு அரசு பஸ் மீது கல்வீசி சேதப்படுத்தியதாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், இவர்கள் இருவரும் போலீசிடம் சிக்காமல் கேரளாவுக்கு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து விளாத்திகுளம் நீதிமன்றம் இவர்கள் இருவர் மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் உறவினர் வீட்டுக்கு துஷ்டி கேட்டு ஓட்டப்பிடாரத்துக்கு வரும் தகவல் மணியாச்சி டிஎஸ்பி அழகர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் இசக்கி, சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜசக் மற்றும் போலீசார சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications