தீபாவளி-5 நிமிடத்தில் முடிந்த 11 ரயில்களின் முன்பதிவு!

வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடும் இழுத்தடிப்புக்குப் பிறகு மதுரை-சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே ஒருவழியாய் அறிவித்தது.
அதன்படி, அக்டோபர் 14ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (வண்டி எண்-0605).
அக்டோபர் 15ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (0606).
அக்டோபர் 15ம் தேதி மதுரை- சென்னை சென்ட்ரல் (0631).
அக்டோபர் 16ல் சென்னை சென்ட்ரல்- மதுரை (0632).
அக்டோபர் 17ம் தேதி மதுரை- சென்னை சென்ட்ரல் (0671).
அக்டோபர் 18ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (0648).
அக்டோபர் 18ம் தேதி சென்னை சென்ட்ரல்- மதுரை (0672).
அக்டோபர் 19ம் தேதி திருநெல்வேலி- சென்னை எழும்பூர் (0618).
அக்டோபர் 19ம் தேதி சென்னை சென்ட்ரல்- நாகர்கோயில் (0645).
அக்டோபர் 20ம் தேதி நாகர்கோயில்- திருச்சி (0656) என மொத்தம் 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கி 8.05 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இ-டிக்கெட் மூலம் முன்பதிவு நடப்பதாலும், புரோக்கர்கள் தலையீட்டாலும் முன்பதிவு 5 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications