For Daily Alerts
Just In
2012ல் சந்திரயான்-2 செலுத்தப்படும் - மயில்சாமி அண்ணாதுரை
தூத்துக்குடியில் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சந்திராயன் 2 திட்டம் தொடங்கி முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் 2012 அல்லது 2013ல் சந்திராயன் 2 செயற்கைகோள் நிலவுக்கு அனுப்பப்படும். இதுவும் ஆட்கள் இல்லாமல் தானாக செயல்படும் வகையை சேர்ந்தது.
அதிலிருக்கும் ரோபோக்கள் மூலம் நிலவில் உள்ள கனி்ம வளங்கள் குறி்த்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Comments
Story first published: Sunday, September 20, 2009, 11:48 [IST]