For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டுரன்டோ ரயில்-கொடியசைத்து துவக்கி வைத்தார் சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

Duronto Train
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி நிஜாமுதீன் வரை செல்லும் அதிகவேக நிற்காமல் ஓடும் டுரன்டோ ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.

காலை சுமார் 6.40 மணிக்கு இந்த விழா நடந்தது. விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜிகே வாசன், மத்திய சமூகத்துறை இணை அமைச்சர் நெப்போலியன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கேஎன் நேரு, சென்னை மேயர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்காக டுரன்டோ ரயில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் 2 ஏசி, 2 மூன்று டையர் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் முதல் பயணத்தில் சுமார் 896 பயணிகள் டெல்லிக்கு கிளம்பினர். அவர்கள் நாளை காலை 10.40 மணிக்கு டெல்லி சென்றடைவார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X