உவரி அருகே அண்ணன் மகளை பலாத்காரம் செய்த சித்தப்பா
Subscribe to Oneindia Tamil
திசையன்விளை: தூத்துக்குடி மாவட்டம் உவரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்த சித்தப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூட்டபனை கீழத்தெருவை சேர்ந்த ரோபிஸ்டன் மகள் 8 வயது சிறுமி, 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இச்சிறுமியை அதே ஊரை சேர்ந்த செல்வன் மகன் கு்மார் என்பவர் கடந்த 18ம் தேதி இரவு 8 மணிக்கு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் இந்த சிறுமிக்கு சித்தப்பா என கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் பெருனத் உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அப்பாசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications