உவரி அருகே அண்ணன் மகளை பலாத்காரம் செய்த சித்தப்பா
Subscribe to Oneindia Tamil
திசையன்விளை: தூத்துக்குடி மாவட்டம் உவரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்த சித்தப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூட்டபனை கீழத்தெருவை சேர்ந்த ரோபிஸ்டன் மகள் 8 வயது சிறுமி, 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இச்சிறுமியை அதே ஊரை சேர்ந்த செல்வன் மகன் கு்மார் என்பவர் கடந்த 18ம் தேதி இரவு 8 மணிக்கு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் இந்த சிறுமிக்கு சித்தப்பா என கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் பெருனத் உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அப்பாசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications