உவரி அருகே அண்ணன் மகளை பலாத்காரம் செய்த சித்தப்பா
Subscribe to Oneindia Tamil
திசையன்விளை: தூத்துக்குடி மாவட்டம் உவரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்த சித்தப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூட்டபனை கீழத்தெருவை சேர்ந்த ரோபிஸ்டன் மகள் 8 வயது சிறுமி, 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இச்சிறுமியை அதே ஊரை சேர்ந்த செல்வன் மகன் கு்மார் என்பவர் கடந்த 18ம் தேதி இரவு 8 மணிக்கு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் இந்த சிறுமிக்கு சித்தப்பா என கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் பெருனத் உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அப்பாசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications