Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உவரி அருகே அண்ணன் மகளை பலாத்காரம் செய்த சித்தப்பா

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை: தூத்துக்குடி மாவட்டம் உவரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்த சித்தப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கூட்டபனை கீழத்தெருவை சேர்ந்த ரோபிஸ்டன் மகள் 8 வயது சிறுமி, 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இச்சிறுமியை அதே ஊரை சேர்ந்த செல்வன் மகன் கு்மார் என்பவர் கடந்த 18ம் தேதி இரவு 8 மணிக்கு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் இந்த சிறுமிக்கு சித்தப்பா என கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் பெருனத் உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அப்பாசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+