For Daily Alerts
Just In
கோவை அருகே மக்கள் சாலை மறியல்
கோவை: கோவை மாவட்டம் நீலம்பூர் கிராமம் பகுதியை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை எண் 47ல் அரசூர் அருகே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் தவிர வேறு வாகனங்களை செல்ல விடாமல் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சூலூர் காவல் துறையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
(தகவல்: என்.கே.கே.பாபுராஜ்)
Comments
Story first published: Friday, September 25, 2009, 12:42 [IST]