சென்னை சர்வதேச மாரத்தான்- 60,000 பேர் பங்கேற்பு
சென்னை: சென்னை அரை மாரத்தான் போட்டி நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 60 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை தமிழக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பூங்கோதை கலந்து கொண்டார்.
21 கிமீ., 7 கிமீ., மற்றும் ஊனமுற்றவர்களுக்கான வீல்சேர் பிரிவு என மூன்று வகை போட்டிகள் நடந்தது. இதில் கென்யாவை சேர்ந்த ஜான் வாம்பஸ் என்ற வீரர் முதலிடம் பிடித்து ரூ. 5 லட்சம் பரிசு வென்றார்.
முதலிடம் பிடித்த இந்தியரான ராஜஸ்தான் மாநில தீப்சந்த் சாகாரமுக்கும், தமிழகத்தை சேர்ந்த நாகேந்திர ராவுக்கும் தலா ரூ. 1 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.
இது குறித்து போட்டியை நடத்திய குட்வில் கம்யூனிகேசன் என்ற அமைப்பை சேர்ந்த ஜெகத் காஸ்பர் கூறுகையில்,
மாரத்தான் போட்டி வெற்றிகரமாக நடந்தது. முழு திருப்தியளிக்கிறது. இது சென்னையில் நடப்பது இரண்டாவது முறை என்றாலும் சர்வதேச அந்தஸ்து மற்றும் ஊனமுற்றோர் பிரிவுகள் முதல் முறையாக இடம்பெற்றன.
இதன்மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னையில் இருக்கும் ஒரு என்ஜிஓ அமைப்புக்கு கொடுக்கப்படும் என்றார்.
-
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம்












Click it and Unblock the Notifications