For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் ஆவி இலங்கையை ஆட்சி செய்ய விட முடியாது - ராஜபக்சே

Google Oneindia Tamil News

Rajapaksa
கொழும்பு: இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்த பெரும் சதி நடக்கிறது. இதை அனுமதிக்க முடியாது. பிரபாகரனின் ஆவி இந்த நாட்டை ஆளுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆவி இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது. அவரது மரணத்திற்குப் பின்னரும் கூட இலங்கை மீது சிலர் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் அதை அனுமதிக்க முடியாது.

இந்த நிர்ப்பந்தம் இன்றும் கூட தொடருகிறது. நாட்டுக்கு வெளியே மட்டுமல்லாமல், உள்ளேயும் கூட சிலர் பழைய காலத்துக்குப் போக விரும்புகின்றனர். ஆனால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாடு பின்னோக்கிப் போவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பிரபாகரன் இப்போது இல்லை. அதை அனைவரும் மனதில் வைத்துக் கொண்டு செய்லபட வேண்டும் என்றார் ராஜபக்சே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X