நாளை அதிமக செயற்குழு-பொதுக்குழு கூட்டம்

சென்னை அருகேயுள்ள வானகரத்தில், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டங்கள் நடக்கின்றன.
மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதையடுத்து கொடநாடு சென்றுவிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் 5 மாதத்துக்குப் பின் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார்.
இந்நிலையில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடக்கின்றன.
இந்தக் கூட்டங்களுக்குப் பின் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் மாற்றப்படுவர் என்றும் தெரிகிறது.
இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்களை சேர்ப்பதில் பல நிர்வாகிகளும் சரியாக செயல்படவில்லை. மேலும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக தவறான எண்ணிக்கையைத் தந்தனர். அவர்களுக்கும் உரிய 'பாடம்' கற்பிக்கப்படலாம் என்கிறார்கள்.
-
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications