Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜபக்சே தங்கை வருகை: பரிகார பூஜை நடத்த வேண்டும்-இந்து மக்கள் கட்சி

Subscribe to Oneindia Tamil

Rajapaksa sister Nirupama
ராமநாதபுரம்: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கை நிருபமா ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்ததால் அந்த கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சிர் கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜபக்ஷேவின் தங்கை நிருபமா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

இந் நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணிச் செயலாளர் சரவணன், ராமநாத சுவாமி கோயில் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்ய்பட்டனர். இதற்குக் காரணமானவர் இலங்கை அதிபர் ராஜபக்கேஷ.

அவரது தங்கை நிருபமா ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்துள்ளார். அவர்கள் காலடி இந்த கோவிலுக்குள் பட்டதால் கோவிலுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டு கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது.

எனவே, கோயிலின் புனிதம் காக்க கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும். இல்லையென்றால்
இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே பரிகாரம் பூசையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+