தஞ்சை-3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஒரே கயிற்றில் உடல்களை கட்டிக் கொண்டு, தனது 3 குழந்தைகளுடன் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட கொடுமை நடந்துள்ளது.
இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகே கல்லணை கால்வாயிலிருந்து பிரிந்து வரும் கல்யாண ஓடை ஆற்றில் இன்று காலை ஒரு சிறுமியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அந்த உடலை மீட்டபோது இன்னொரு சிறுமியின் உடலும் வந்தது. சிறிது நேரத்தில் மேலும் ஒரு சிறுமியின் உடலும் வந்தது. இதனால் போலீஸார் குழப்பமடைந்தனர். சற்று நேரத்தில் ஒரு பெண்ணின் உடலும் வந்தது. அந்தப்பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இந்த நான்கு உடல்களும் நீண்ட கயிறால் ஒன்றோடொன்று இணைக்ப்பட்டிருந்தன. பிணமாக வந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கலாம். குழந்தைகளுக்கு 5 முதல் 7 வயது இருக்கலாம் எனத் தெரிகிறது.
இவர்கள் யார், எப்படி இறந்தார்கள், எங்கு குதித்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications