தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்... அதிர்ச்சியில் மக்கள்!
சென்னை: இந்த உயர்வு போதுமா... இன்னும் வேணுமா என்று கேட்கும் அளவுக்கு தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது தங்கம் விலை. இன்று
நேற்றும் இன்றும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் இன்று சவரன் விலை ரூ. 13000த்தை நெருங்கியது.
புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி சவரன் ரூ 12888 ஆக விற்கப்படுகிறது.
கடந்த 17 தினங்களில் பவுனுக்கு ரூ.960 அளவுக்கு உயர்வு ஏற்பட்டு இருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இன்னொரு பக்கம், இந்த விலை உயர்வைக் காரணமாக வைத்து பல நகைக் கடைக்காரர்களும் செய்கூலி, சேதாரத்தின் சதவிகிதத்தை நைஸாக உயர்த்திவிட்டுள்ளனர்.
இந்த விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர் எண்ணிக்கை ஓரளவுதான் குறைந்துள்ளது. பெரிய நகைக் கடைகளில் இன்னும் பரபரப்பாகவே விற்பனை உள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிடம் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
இதனால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை என்பதுதான் நகை வியாபாரிகள் சொல்லும் கலக்கமூட்டும் செய்தி.
-
வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம் -
வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா..? நிபுணர்கள் அடித்து சொல்லும் முக்கிய விஷயம்! -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications