வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் போலீசார் உஷார்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் ராஜ் பவன் மற்றும் முதல்வர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடக்கும் என மர்ம நபர் விடுத்திருந்த மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து மும்பை முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டது.
மும்பை சர்ச்கேட் ரயில் நிலைய அதிகாரிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இந்தியில் இருந்த அதில், நவம்பர் 14 அல்லது 28ம் தேதி மும்பையில் பல இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கும் என குறிப்பிட்டிருந்தது.
இதனால், கடந்த 14ம் தேதி மும்பை உஷார்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல 28ம் தேதியான இன்றும் நகரில் உள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications