திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளராக நன்னியூர் ராஜேந்திரன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக நன்னியூர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த வாசுகி முருகேசன் கடந்த நவம்பர் 27ம் தேதி கோவை அருகே கார் விபத்தில் பலியானார். இதனால் தற்போது நன்னியூர் ராஜேந்திரன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக கருதப்படுபவர்.
நன்னியூர் ராஜேந்திரன் வகித்து வந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவி கார் விபத்தில் பலியான வாசுகியின் தம்பி ரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications