நான் கரை படியாத கரத்திற்குச் சொந்தமானவன் - பி.டி.தினகரன்
டெல்லி: என் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை, நான் கரை படியாத கரத்திற்கு உரியவன் என்பதை நிரூபிப்பேன் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் கூறியுள்ளார்.
அரசு புறம்போக்கு நிலத்தை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதாகவும், விதிகளுக்குப் புறம்பாக வீடுகள், நிலங்களை வாங்கியதாகவும் நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதனால் அவருக்கு அளிக்கப்படவிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து பி.டி.தினகரன் கூறுகையில், எனக்கு எதிராக நடந்து வரும் இந்தப் பிரசாரத்திற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சுத்தமானவன், கரை படியாத கரத்திற்கு உரியவன் என்பதை நிரூபி்ப்பேன்.
நான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பதால் என்னால் இதற்கு மேல் பேச முடியாது. சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் எனக்கு எதிராக செயல்படுவர்களின் முகத்திரையக் கிழிக்க என்னால் முடியாத நிலை உள்ளது. இருப்பினும் சத்தியம் வெல்லும்.
நான் தவறு செய்யாதவன் என்பதை நான் நிரூபிக்கத் தேவையில்லை. மக்கள் இதை ஒரு நாள் உணர்வார்கள். நான் தூய்மையானவன், கரைபடியாத கரம் உடையவன் என்பதை அவர்கள் ஒரு நாள் உணர்வார்கள் என்றார் தினகரன்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications