For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் சிறையில் பினாயிலை குடித்து கைதி தற்கொலை!

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பினாயில் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தவர் பாலு (26). இவர் சிறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவர் மயக்கமானார்.

தகவல் அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X