நவரத்னாவிலிருந்து 'மகாரத்னவாக' உயர்த்தப்பட்ட ஓஎன்ஜிஸி!

Subscribe to Oneindia Tamil

ONGC Plant
டெல்லி: இதுவரை நவரத்னா என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்த பொதுத்துறை நிறுவனம் ஓஎன்ஜிஸி இப்போது மகாரத்னாவாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் என்.டி.பி.சி., ஐ.ஓ.சி. உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களும் இந்த மகாரத்னா பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து லாபத்திலேயே இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்ன அந்தஸ்திலிருந்து மகாரத்னா அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் என்று சமீபத்தில் அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அரசு நிறுவனங்கள் துறைச் செயலாளர் பாஸ்கர் சாட்டர்ஜி.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன் - ஓஎன்ஜிஸி, தேசிய அனல் மின்சார கார்ப்பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நான்கு அரசு நிறுவனங்களும் விரைவில் மகாரத்னா அந்தஸ்துக்கு உயர்த்தப்பட உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+