விளைபொருள் வரத்தால் உணவுப் பணவீக்கம் குறையும்! - ரங்கராஜன்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பணவீக்கம் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி ரங்கராஜன் கூறியுள்ளார்.
நாட்டில் இன்று உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பணவீக்கம் அதிகளவில் இருப்பகாகவும், இதற்கு முக்கியக் காரணம் அளிப்பு சக்திகள் (Supply factors) வலுவிழந்து காணப்படுவதுதான் என்றும் கூறினார்.
ஆனால் ரபி பருவத்தில் (குளிர்காலம்) அதிக விளைபொருள்கள் வரத் துவங்கியதும் விலைகள் கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 8 முதல் 9 சதவிகிதம் அளவுக்கு நிச்சயம் இருக்கும் என்றார் ரங்கராஜன்.












Click it and Unblock the Notifications