விளைபொருள் வரத்தால் உணவுப் பணவீக்கம் குறையும்! - ரங்கராஜன்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பணவீக்கம் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி ரங்கராஜன் கூறியுள்ளார்.
நாட்டில் இன்று உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பணவீக்கம் அதிகளவில் இருப்பகாகவும், இதற்கு முக்கியக் காரணம் அளிப்பு சக்திகள் (Supply factors) வலுவிழந்து காணப்படுவதுதான் என்றும் கூறினார்.
ஆனால் ரபி பருவத்தில் (குளிர்காலம்) அதிக விளைபொருள்கள் வரத் துவங்கியதும் விலைகள் கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 8 முதல் 9 சதவிகிதம் அளவுக்கு நிச்சயம் இருக்கும் என்றார் ரங்கராஜன்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications