ஹைதராபாத்தில் அலுவலகம் திறக்கும் ஃபேஸ்புக்!

ஹைதராபாதில் விரைவில் அலுவலகம் திறக்கிறது இந்த நிறுவனம். இதன் மூலம் இந்தியாவில் தனது நெட்வொர்க்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, விளம்பர வருவாயைப் பெருக்குவது மற்றும் தள மேம்பாட்டுக்கான பணிகளை இந்தியாவிலும் உலகளவிலும் பெருக்கவிருப்பதாக அறிவித்துள்ளது ஃபேஸ்புக்.
தற்போது கலிபோர்னியாவில் பாலோ ஆல்டோ, அயர்லாந்தில் டப்ளின், டெக்ஸாஸின் ஆஸ்டின் ஆகிய இடங்களில் ஃபேஸ்புக் அலுவலகங்கள் உள்ளன. இவற்றுக்கு அடுத்து இந்தியாவில்தான் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக்கின் குளோபல் ஆபரேஷன் இயக்குநர் டான் பௌல் கூறுகையில், இந்தியாவில் அதிகம் பேர் ஃபேஸ்புக் பயனாளர்களாக உள்ளனர். உள்ளூர் பிரச்சனை முதல் நாட்டுப் பிரச்சனை வரை விவாதிக்கின்றனர். இங்கு அலுவலகம் திறப்பதன் மூலம் ஃபேஸ்புக்கின் வீச்சும், பார்வையாளர் எண்ணிக்கையும் வருவாயும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications