திடீரென இன்று சென்னை திரும்பிய ஜெயலலிதா-பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பு?

இதனால் பட்ஜெட் கூட்டத்தில் அவர் பங்கேற்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் 24ம் தேதி போயஸ் தோட்டம் இல்லத்தில், தனது பிறந்த நாளை கொண்டாடிய ஜெயலலிதா 27ம் தேதி தோழி சசிகலாவுடன் கொடநாடு எஸ்டேட்டுக்கு கிளம்பிப் போய்விட்டார்.
பென்னாகரம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக, பாமக ஆகியவை மிகத் தீவிரமாக பிரச்சாரத்தை ஆரம்பித்த நிலையில் ஜெயலலிதா தனது கட்சியின் சார்பில் அன்பழகன் போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டு கொடநாடு போய்விட்டார்.
இந் நிலையில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 20ம் தேதி வாக்கில் அவர் சென்னை வருவார் என்று கருதப்பட்ட நிலையில், அவர் இன்றே சென்னை திரும்பினார்.
கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கோவைக்கு காரில் வரும் ஜெயலலிதா அங்கிருந்து தனி விமானம் மூலம் பகல் 1 மணிக்கு சென்னை வந்தார்.
புதிய சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுள்ளதால் அதில் ஜெயலலிதா பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications