நளினி விடுதலையில் அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும்- சென்னையில் விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நளினி விடுதலை விவகாரம் குறித்து சென்னையில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நளினி விடுதலை- அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபாகரன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் பூங்குழலி, பத்திரிக்கையாளர் அருள் எழிலன், ஆவணப் பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், பாடலாசிரியர் தாமரை, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் , வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், பாண்டிமாதேவி ஆகியோர் கருத்துரைக்கிறார்கள்.

ப்ரியா நன்றியுரை நவில்கிறார்.

மேலும் தொடர்புக்கு 98840 68321 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+