எங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது– ப.சிதம்பரம்

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 83 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,
உயிர்ப்பலி மிகவும் அதிகமாக உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களது கொடூரத்தனத்தின் இன்னொரு முகம் இன்று வெளிப்பட்டுள்ளது.
மாநில போலீஸாரும், சிஆர்பிஎப்பும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். ஆனால் எங்கோ தவறு, மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் விரித்த சதி வலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ப.சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications