மத்திய அமைச்சர் ராசாவுக்கு எதிராக சு.சாமி வழக்கு

தலைமை நீதிபதி மதன் லோகுர் முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் சாமி கூறியிருப்பதாவது:
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக 18 மாதங்களுக்கு முன் பிரதமருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மறுத்துவிட்டார் என்று சாமி கூறியுள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கூறுகையில், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை பிரதமர் எடுத்துள்ள நிலைப்பாடு சரியே என்று நீதிமன்றம் கருதுகிறது.
இது தொடர்பாக, சாமி தாக்கல் செய்த புகார் மனுவை ஆவணமாக ஏற்று பிரதமருக்கு உத்தரவிட முடியாது. சாதாரண குற்றச்சாட்டை ஆதாரமாக வைத்து இதுபோல விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை சாமி தாக்கல் செய்யலாம் என்ற நீதிபதி
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மே 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications