தமிழகத்தில் அதிகரித்து வரும் காட்டு யானைகள்

Subscribe to Oneindia Tamil

Number of wild elephants on rise in Tamil Nadu
டெல்லி: தமிழகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடந்தது.

அதில் பல்வேறு மாநிலங்களில் எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 1993ம் வருடத்தில் மொத்தம் 2,307 காட்டு யானைகள் இருந்தன. அது படிப்படியாக அதிகரித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி 3,867 ஆக அதிகரித்துள்து என்று தெரியவந்தள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+