பிரதமருக்கும், காங்கிரஸுக்கும் இடையே சண்டையை மூட்ட முயலும்
Subscribe to Oneindia Tamil
திம்பு: பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் இயல்பு நிலை ஏற்பட விரும்புகிறார். ஆனால் அதை காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் தடுக்க முயலுகிறார்கள் என்று கூறியுள்ளது பாகிஸ்தான்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திம்பு வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறுகையில், பாகிஸ்தான், இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார். ஆனால் சில காங்கிரஸ் தலைவர்கள் அதை விரும்பவில்லை.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேசுவதில்லை என்ற இந்தியாவின் நிலை தவறானது. இதனால் யாருக்கும் லாபம் இல்லை.
மும்பை சதிகாரர்கள் தொடர்பாக பாகிஸ்தான் பல படி முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்தியா அப்படியே இருப்பது வருத்தம் தருகிறது என்றார்.
More From
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications