பிரதமருக்கும், காங்கிரஸுக்கும் இடையே சண்டையை மூட்ட முயலும்
Subscribe to Oneindia Tamil
திம்பு: பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் இயல்பு நிலை ஏற்பட விரும்புகிறார். ஆனால் அதை காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் தடுக்க முயலுகிறார்கள் என்று கூறியுள்ளது பாகிஸ்தான்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திம்பு வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறுகையில், பாகிஸ்தான், இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார். ஆனால் சில காங்கிரஸ் தலைவர்கள் அதை விரும்பவில்லை.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேசுவதில்லை என்ற இந்தியாவின் நிலை தவறானது. இதனால் யாருக்கும் லாபம் இல்லை.
மும்பை சதிகாரர்கள் தொடர்பாக பாகிஸ்தான் பல படி முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்தியா அப்படியே இருப்பது வருத்தம் தருகிறது என்றார்.
More From
-
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications