இந்திய எரிவாயு உற்பத்தி 69% உயர்வு!
Subscribe to Oneindia Tamil

மார்ச் மாதத்தில், உள்நாட்டில் நாள் ஒன்றுக்கு 6,99,190 பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியாயுள்ளது. இது, சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால் 3.5 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மார்ச் மாதத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 21 லட்சம் டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துள்ளது. இது, சென்ற ஆண்டு மார்ச் மாத உற்பத்தியை விட 1.3 சதவீதம் அதிகமாகும்.
மேலும் மார்ச் மாதத்தில், உள்நாட்டில் 479 கோடி கன அடி இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதை சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால் 69.4 சதவீதம் அதிகமாகும்.
கிருஷ்ணா- கோதாவரி படுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி தொடங்கியுள்ளால் தான் இந்த வாயு உற்பத்தி அதிகரித்துள்ளது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications