நியூயார்க் கார் குண்டு வழக்கு – பாக்.கில் 7 பேர் கைது
லாகூர்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு வைத்தது தொடர்பாக பாகிஸ்தானில் 7 பேர் சிக்கியுள்ளனர்.
இந்த ஏழு பேருக்கும், நியூயார்க்கில் சிக்கிய பைசல் சஷாத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாகூர், ராவல்பிண்டி, பைசலாபாத், கராச்சி ஆகிய நகரங்களில் இதுவரை 7 பேரை பிடித்துள்ளோம். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.
தலிபான்கள் அல்லது அல் கொய்தாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. கைது செய்யப்பட்டுள்ளது மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் உளவுப் பிரிவினர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்றார்.
நியூயார்க்கில் கார் குண்டு வைத்து சிக்கியுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசலுடைய தந்தை பாகிஸ்தான் விமானப்படையில் ஏர்வைஸ் மார்ஷலாக இருந்தவர். பைசலின் பெற்றோர் தற்போது பெஷாவரில் வசித்து வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications