பொதுப்பணித் துறையில் தினக்கூலி பணியாளர்கள் 746 பேர் நிரந்தரம்
தூத்துக்குடி: பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்கள் 746 பேரை பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக வேலை பார்த்து வரும் 1056 பேரை கடந்த 2007ம் ஆண்டு நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்தாண்டு சட்டசபையில் பொது பணித்துறையின் மானிய கோரிக்கையின் போது 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் தகுதி வாய்ந்த தினக்கூலி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் தினக்கூலியாக பணியாற்றி வந்தவர் பட்டியல் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் (பொது) அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டது.
இதன் அடிப்படையில் 746 பணியாளர்களை பணி வரன்முறை செய்து அரசு முதன்மை செயலாளர் ராமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இந்த 746 பேருக்கும் உதவியாளர், பாசன உதவியாளர், உள்ளிட்டவைகளில் கல்வி தகுதி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications