இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நிலைகள் மீது பாக். துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானிய படைகள் இன்று சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தின. இன்று காலை 9 மணியிலிருந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் இச்சம்பவம் நடந்தது. அப்பகுதியில் உள்ள சஜ்மால், கிராந்தி, கோடா ஆகிய இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டது பாகிஸ்தானிய படை.
சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications