தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமனம்
Subscribe to Oneindia Tamil

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் அப்பதவியில் இருந்து மே மாதம் 12ம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, அவரை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் இந்த பதவியில் இவர் 5 ஆண்டுகள் பணியாற்றுவார்.
முதல் தலித் இன சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெற்ற பாலகிருஷ்ணன், முதல் தலித் இன மனித உரிமை கமிஷன் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications